News
JULY 2022
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-left.png)
குரு உபதேசம் – 3400
முருகப்பெருமான்தான் முதன் முதலில் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவனென்றும், மரணமிலாப் பெருவாழ்வை “ஜீவ தயவு” எனும் கொள்கையை கடைபிடித்ததால்தான் பெற முடிந்தது என்பதையும், ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற்று, ஜீவதயவினை கடைப்பிடித்து நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-right.png)