News
JANUARY 2025
25th January 2025

குரு உபதேசம் 4288
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
கடவுள் நம்பிக்கை உண்டாகும். பாவபுண்ணியத்தில் நம்பிக்கை உண்டாகும். தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது பாவம் என்றும் அறியலாம்.
………………
தெள்ளமுத வள்ளலார் திருவடி போற்றிட
உள்ளம் தெளிந்திடுமே உண்மை.
பற்றற்ற வள்ளலார் பாதம் பணிந்திட
உற்ற தவமென்பர் உண்மையே
