மகான் தேரையர் அருளிய அருளாசி ஆசி நூல் 05.05.2022
1964 Mahan Theraiyar aruliya arulaasi nool 05.05.2022
1964 Mahan Theraiyar aruliya arulaasi nool 05.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தற்காலத்தில் தவறு செய்வோர், தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.
1963 Mahan Thoorvaasamunivar aruliya arulaasi nool 04.05.2022
Subramanyar nool pagam 948
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம்.
Subramanyar nool pagam 947
1962 Mahan ThiruValluvar aruliya arulaasi nool 03.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.
Subramanyar nool pagam 946
1961 Mahan ThiruMooladevar aruliya arulaasi nool 02.05.2022