குரு உபதேசம் 4281
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இந்த தேகமே அசுத்தமான கலவையால் உண்டாகியிருப்பதினாலே இந்த அசுத்தமான தேகத்தில் உண்டாகும் சிந்தையும் மாசுபட்டிருப்பதை அறியலாம். இந்த அசுத்த கலவையின் மாசினால் எல்லாம் அறிந்தது போல் உணர்வும், உண்மைப் பொருளை அறியாமலேயே அறிந்தது போல ஒரு பலகீனமும் இருக்கும். யாரேனும் உண்மைப் பொருள் அறிந்த மெய்ஞ்ஞானிகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இருக்காது. எனினும் இவ்வித பலகீனங்களிலிருந்து நீங்கி மெய்ஞ்ஞானிகள் கருத்தை ஏற்கின்ற பக்குவம் பெற விரும்புகின்றோர் மாசற்றவனும், ஆயிரம் … Read more