குரு உபதேசம் 4264
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறிவு என்ற ஒன்று இருக்குமானால் அது முருகப்பெருமானால் தான், தோன்றக் கூடும் என்பதையும், அந்த அறிவும் இகவாழ்வியல் அறிவு என்றும், பரவாழ்வியல் அறிவு என்றும், இரண்டு வகைப்படும் என்றும், அந்த இரண்டு வகையான அறிவையும் தோற்றுவித்தவன் முருகப்பெருமானே என்றும் அறியலாம். இக வாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம். ஆகவே ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் படுக்கும் போதும், காலை எழும் போதும், … Read more