Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4335

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : எந்த வகையிலும் நாம் பாவியாகாதிருக்க தேவையான சூழ்நிலையையும், அறிவையும் தருவான் தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான். ஜோதி வழிபாட்டின் ரகசியம் இவ்வுலகினில் எத்தனை எத்தனை வழிபாடுகள் இருந்தாலும்

Read More »

குரு உபதேசம் 4334

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உலக உயிர்களுக்கு அயராது பாடுபட பாடுபட, காலம் போதாமையை சமாளிக்க உணவைக்கூட துறந்தால்தான் முடியும் என்பதை உணர்வான். அறுசுவை உணவிற்கு ஆசைப்பட கூடாது, எளிமையான உணவை

Read More »

குரு உபதேசம் 4333

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற சமதர்ம சிந்தையும், ஜீவதயவும், தயைசிந்தை உடையோராயும் உள்ளவர்கள்தான் முருகப்பெருமானாரால் ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க படுவாரென்றும் அத்தகைய பண்புகளை

Read More »

குரு உபதேசம் 4332

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பண்புள்ள மக்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து ஆட்சி செய்வார்கள், நாடு நலம் பெற்று, இயற்கை வளம் மிகுந்து நாடு சுபிட்சம் அடையும் என்பதை அறியலாம்.

Read More »

குரு உபதேசம் 4331

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பல ஜென்மங்களிலே பாவங்கள் செய்து ஊழ்வினை மிகுந்துள்ளவர்களே தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வார்கள் என்பதை அறியலாம்.

Read More »