Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4330

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வருகின்ற காலங்களிலே தமிழ் கடவுள் முருகப்பெருமானாரின் தலைமையிலே இவ்வுலகெங்கும் ஞானசித்தர்கள் ஆட்சி அமையப்போவதினாலே, தமிழ் கடவுள் தோற்றுவித்த தமிழ் மொழி கற்றவர்க்கே முதலிடம் அளிக்கப்பட்டு தலைவனாம்

Read More »

குரு உபதேசம் 4329

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதாரண மனிதனுக்கு அவனுள் இருக்கின்ற சத்தையும், அசத்தையும் பற்றி அணுவளவும் தெரியாது. முருகப்பெருமானின் தயவையும், அருளையும், ஆசியையும் பெற்றாலன்றி சத்தைப் பற்றியோ, அசத்தைப் பற்றியோ அறிய

Read More »

குரு உபதேசம் 4328

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் கட்டுப்படும், “யான்” என்ற கர்வம் நீங்கும் இவையெல்லாம் நம்மை விட்டு நீங்கி முருகனருளால் தயை சிந்தை உண்டாகும்.

Read More »

குரு உபதேசம் 4327

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும் அருள்செய்து காத்து இரட்சித்த முருகப்பெருமான் நமக்கும் அருள்செய்வான் என்பதை அறியலாம். பெருந்தயவு கருணைத்தாய் தன்னிகரில்லா முருகப்பெருமானின் தயவை பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து,

Read More »

குரு உபதேசம் 4326

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்றும், முருகனது ஆசியை பெறுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை என்பதையும் அறியலாம். …………….. அருமையாம் முருகனின் அருளினை போற்றவே இருமைக்கு துணையென்றே

Read More »