Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4314

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் அவதாரமாக தோன்றி, கலியுகத்தை முடித்து ஞானயுகம் அமைப்பார் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் தலைமையில் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினராம் அகத்தியர் முதல் அரங்கர் வரை

Read More »

குரு உபதேசம் 4313

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானை வணங்க வணங்க, முருகனது ஆசியால் மனிதன் எடுக்கும் முடிவுகள் குற்றமுடையதாகத்தான் இருக்கும் என்றும் அதிலே உள்ள குறைகள் தெரியாது என்றும், முருகனது அருளைப் பெற்றால்

Read More »

குரு உபதேசம் 4312

முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றிட்டால் : நமக்கு வருகின்ற பிரச்சனைகளை விரைந்து புரிந்து கொள்ளவும், அதற்கான முடிவுகளையும் தீர்வுகளையும் உடனுக்கு உடன் செய்து முடிக்கலாம் என்பதையும் அறியலாம். ……………… கள்ளமும் இல்லை கருத்தில் தெளிவுண்டாம்

Read More »

குரு உபதேசம் 4311

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை, பேராசை, புலால் உண்ணுதல், மது அருந்துதல், திருடுதல், அராஜகம் செய்தல் போன்ற தீய பழக்கங்களே மனிதனை குற்றவாளிகளாக ஆக்குவதையும், முருகனருளால் தீவினைகள் அகன்று

Read More »

குரு உபதேசம் 4310

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பண்பாளர்கள், பத்தினி பெண்டிர்கள், பஞ்சபராரிகள், சான்றோர்கள், பக்தர் என அனைவருக்கும் முருகப்பெருமானின் பாதுகாப்பை பெறலாம் என்பதை அறியலாம். ……………… அண்டங்கள் போற்றும் அறுமுகன் திருவடியை கண்டவர்கள்

Read More »